திருமதி. புவனேஸ்வரி செல்லத்துரை
தோற்றம்: 12 ஜனவரி 1938 - மறைவு: 30 ஜூன் 2026
தலவாக்கலை பொன்னம்பலம் & சன்ஸ் உரிமையாளர் திரு. செல்லத்துரை கந்தையா அவர்களின் அன்பு மனைவி புவனேஸ்வரி அவர்கள் 30-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சுரேஷ்ராஜா, ராஜசுரேஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சசீலா, இந்திராணி ஆகியோரின் மாமியாரும்,
கிரிஷ்மா, ஹரிஷ்மன், ஷயத்ரா, ஹரித்ராஜா, அமிர்தா ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-07-2026 புதன்கிழமை அன்று மாலை 5:00 PM - 9:00 PM மணி வரையும், 02-07-2026 வியாழக்கிழமை காலை 7:00 AM - 9:00 AM மணி வரையும் Chapel Ridge Funeral Home (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
சுரேஷ்ராஜா:- +1 416 577 7757
சசீலா:- +1 647 261 1249
www.tamilthakaval.org
