திரு. இராஜா கந்தசாமி

(முன்னைநாள் அதிகாரி - டிக்கோயா ஸ்டேட்)

இராஜா கந்தசாமி

தோற்றம்: 13 ஆகஸ்ட் 1934 - மறைவு: 21 ஏப்ரல் 2024

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், டிக்கோயா, அமெரிக்கா புளோரிடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராஜா கந்தசாமி அவர்கள் 21-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,

நவநீமன் (லண்டன்), சிறீதரன் (கனடா), ரூபிகா (முன்னாள் யாழ்.பல்கலைக்கழக உத்தியோகத்தர் - அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஞானகுமார் (முன்னாள் யாழ். பல்கலைக்கழக உத்தியோகத்தர்), வசந்தமலர் ஆகியோரின் மாமனாரும்,

சற்குணானந்தன் (பிரான்ஸ்) அவர்களின் மைத்துனரும்,

பிரவீன் (அமெரிக்கா), கயூரி (லண்டன்) ஆகியோரின் பேரனும் ஆவார்.
 

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரங்கள் பின்பு அறியத்தரப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/04/2024 00:00)