திருமதி. இராசநாகேஸ்வரி விஜயசுந்தரம்
தோற்றம்: 30 ஜூன் 1933 - மறைவு: 06 மார்ச் 2025
யாழ்.உடுப்பிட்டி பண்டகையை பிறப்பிடமாகவும், கட்டுவன் சைவமடம், மொன்றியல், ரொறொன்ரோவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசநாகேஸ்வரி விஜயசுந்தரம் அவர்கள் 06-03-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சதாசிவம் (ஆசிரியர் - இருபாலை) - இரத்தினம்மா (உடுப்பிட்டி) தம்பதியினரின் ஏக புத்திரியும், காலஞ்சென்ற சீனிவாசகம் (ஆசிரியர்) - செல்லம் தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற சீனிவாசகம் விஜயசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ஸ்ரீபாலசுப்பிரமணியத்தின் அன்புச் சகோதரியும்,
தாட்சாயினியின் மைத்துனியும்,
விஜயசுந்தரம் சோதிலிங்கம் (இருபாலை) அவர்களின் சிற்றன்னையும்,
காலஞ்சென்ற விஜயகுமாரன் (வைரவி - அபுதாபி), விஜயபாலன் (திரு - ஜேர்மனி), விஜயராஜன் (மொன்றியல்), ரகு ஐயா (ரொறொன்ரோ), பத்மநாதன் (சிவா - பிரான்ஸ்), குகேந்திரன் (இந்திரன் - நோர்வே), வேதமூர்த்தி (மூர்த்தி- ரொறொன்ரோ), சேகரன் (பாபு - உடுப்பிட்டி), மனோகரன் (வாசு - உடுப்பிட்டி), திரிபுரசுந்தரி (விஜி - வவுனியா) ஆகியோரின் பாசமுள்ள தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-03-2025 புதன்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரை Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, L1S 2E3) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 13-03-2025 வியாழக்கிழமை காலை 8:00 - 11:00 இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
