திரு. இராஜரத்தினம் மோகனதாஸ்
(யாழ். மகாஜனக் கல்லூரி ஓய்வுநிலை ஆசிரியர்)
தோற்றம்: 17 நவம்பர் 1965 - மறைவு: 26 ஏப்ரல் 2026
யாழ். இளவாலை முள்ளானையைப் பிறப்பிடமாகவும், ஃபின்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. இராஜரத்தினம் மோகனதாஸ் அவர்கள் 26-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராஜரத்தினம் (ஆசிரியர் - அருணோதயக் கல்லூரி) - கனகம்மா (சீனன்கலட்டி ஞானோதய வித்தியசாலை ஆசிரியை) தம்பதியினரின் மகனும்,
யாழ் நீர்வேலி தெற்கு மஞ்சுளா அவர்களின் கணவரும்,
Dr. மோகனரதி, ரவீந்திரன், காலஞ்சென்ற பிரபாகரன், தயாபரன், சபேசன் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
