Kalaposhan Rajeshwary Jeganandaguru
(இளைப்பாறிய அதிபர் - நல்லூர் மங்கையர்கரசி வித்தியாலயம் (MA))
Date of Birth: 10 March 1934 - Deceased: 29 December 2025
யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், நல்லூர் மாரியம்மன் வீதி, திருநெல்வேலியை வசிப்பிடமாகவும், தற்போது தெகிவளையில் வசித்தவருமான திருமதி. இராஜேஸ்வரி ஜெகானந்தகுரு அவர்கள் 29-12-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திருஞானசம்பந்தபிள்ளை - தெய்வானை தம்பதியினரின் கனிஷ்ட புத்திரியும்,
காலஞ்சென்ற செல்லையா - சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஜெகானந்தகுரு அவர்களின் ஆருயிர் மனைவியும்,
காலஞ்சென்ற வைரவசுந்தரம், மகேஸ்வரி, மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராதை (வீணாநாதயை இயக்குனர்), முரளிதரன் (கண்ணன் - Millerts (Pvt) Ltd ஓய்நிலை) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
குமாரதாஸ் (ஓய்வுநிலை Telecom பொறியியலாளர்), கலைமகள் (ஆசிரியை - பிலி. நுகேகொடை த.ம.வி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரபு, ஜஸ்மின், பைரவி ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 31-12-2025 புதன்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
