திருமதி. ராஜுபிள்ளை மாரியாய்
மறைவு: 20 மார்ச் 2026
இந்தியா - திருச்சி மாவட்டம் தும்பலம் கிராமம். ராஜூபிள்ளை மாரியாய் அவர்கள் 20-03-2026 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாமக்கல் மாவட்டம், ஆலம்பட்டி கிராமம் கருப்பையாபிள்ளை - சிய்யாலம்மை தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான தும்பலம் அரப்பலியாபிள்ளை - தையல்நாயகி தம்பதியினரின் மருமகளும்
காலஞ்சென்ற ராஜூபிள்ளை அவர்களின் மனைவியும்,
ஜோதிராஜன் (திருச்சி), காலஞ்சென்ற ராதாகிருஷ்ணன், தனபாலசுந்தரம் (பாலா- கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சாந்தி (திருச்சி) இன் மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தெய்வானை, கருப்பையாபிள்ளை, சரோஜா, காயாம்பு ஆகியோரின் சகோதரியும்,
பெரியண்ணன்பிள்ளை (மடுல்சீமை) - காலஞ்சென்ற விஜயலட்சுமி ஆகியோரின் சம்பந்தியும்,
இந்துஜா (சென்னை), காலஞ்சென்ற சரவணன், கார்த்திஷன், அபிராமி, ஹர்திஷினி ஆகியோரின் அப்பாயியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் புஞ்சி பொரளை லங்கா மலர்ச்சாலையில் 22-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7.00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2.30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
