திரு. இராமசாமிப்பிள்ளை சந்திரசேகர்

(உதவி அதிபர்- இ/பலா/கனகநாயகம் தமிழ் மத்திய கல்லூரி)

இராமசாமிப்பிள்ளை சந்திரசேகர்

தோற்றம்: 20 ஜனவரி 1973 - மறைவு: 29 ஆகஸ்ட் 2024

இரத்தினபுரி-பலாங்கொடை உடகந்தையைச் சேர்ந்த திரு.இராமசாமிப்பிள்ளை சந்திரசேகர் அவர்கள் 29-08-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராமசாமிப்பிள்ளை-பேச்சி தம்பதியினரின் மூத்த புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான இராமசாமி-மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

அனுஷா (ஆசிரியை-Hliburn International College) அவர்களின் அன்புக்கணவரும்,

காலஞ்சென்ற ஜானகி, இந்திராணி (றோயல் கல்லூரி-கொழும்பு), சந்திரகாந்தி (மஸ்கெலிய முஸ்லிம் வித்தியாலயம்), குமாரி சரோஜினி (ஶ்ரீ சிவானந்தா கல்லூரி), சிவக்குமார் (வியாபாரம்), சாலினி ஆகியோரின் சகோரரும்,

காலஞ்சென்ற சந்திரகுமார், துரைசிங்கம் (D.S. சேனாநாயக்க கல்லூரி), சிவசுப்பிரமணியம் (பாதுகாப்பு உத்தியோகஸ்தர்), பானுமதி, வினோ (வங்கி முகாமையாளர்-டுபாய்) ஆகியோரின் மைத்துனரும்,

பவிஷனா, விக்ருத் ஆகியோரின் பெரியப்பாவும்,

வினோ (கனடா), கனிஸ்கர், பவினேஷ், மருராஷிகா, ஷாய்வி ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 31-08-2024 சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று மாலை 5.00 மணியளவில் தஹமான தகனசாலையில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/08/2024 04:00)