Mr. Rangasamy Rasalingham
(முன்னாள் Hyder Jewellers பங்காளர்)
Deceased: 21 April 2026
கண்டியை பிறப்பிடமாகவும், இல- 727/1, அளுத்மாவத்தை ரோட், கொழும்பு-15 யை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு.ரெங்கசாமி ராசலிங்கம் அவர்கள் 21-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ரெங்கசாமி - மீனாட்சியம்மாள் தம்பதியினரின் ஏக புதல்வரும், காலஞ்சென்ற கோவிந்தசாமி - ஜோதியம்மாள் (இந்தியா) தம்பதியினரின் மருமகனும்,
புஸ்பகாந்தா அவர்களின் அன்புக் கணவரும்,
ரெங்கநாதன் (கனடா), மஞ்சுளா (கொழும்பு), குமுதினி (கொழும்பு). வித்யா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஷகீலா (கீதா), சத்தியானந்தன், ஸ்ரீகந்தராஜா (பாட - Amber Textile) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கிரிஜேஸ்வர், மருதுளா, ரிதிஸ், லஷ்வினி, ஷாயினி, ஹர்ஷாயினி, அரண், டிலன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 22-04-2026 புதன்கிழமை முற்பகல் 10.30 மணி முதல் அன்னாரது அளுத்மாவத்தை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 23-04-2026 வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் மாதம்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
பாபு (மருமகன்):- +94 77 755 2683
www.tamilthakaval.org
