திருமதி ராணி கிருஷ்ணசாமி

ராணி கிருஷ்ணசாமி

தோற்றம்: 17 மார்ச் 1954 - மறைவு: 27 அக்டோபர் 2025

கொழும்பைச் சேர்ந்த திருமதி. ராணி கிருஷ்ணசாமி அவர்கள் 27-10-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-10-2025 செவ்வாய்க்கிழமை மதியம் 1.00 மணி முதல் பொரளை உதேணி மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 29-10-2025 புதன்கிழமை மதியம் 1.00 மணியளவில் ஈமக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/10/2025 16:04)