Mrs. Ranimalar Alfred
Date of Birth: 03 March 1943 - Deceased: 01 July 2024
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை, Richmond Hill-கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ராணிமலர் அல்பிரட் அவர்கள் 01-07-2024 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், பாலசிங்கம்-சின்னமலர் தம்பதியினரின் அன்பு மகளும்,
பொன்னையா அல்பிரட் அவர்களின் அன்பு மனைவியும்,
புளொரிடா, றோய், மெற்றில்டா, விமல்டா, அஞ்சனா, மெரினா, ஜமிலா, ரெஜி, எல்மோ ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஸ்டான்லி, தீபா, பிரையன், ஶ்ரீபதி, ரங்கன், ஜீட், வசந்தன், சசி, செல்வா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிராண்டன், பிராட்லி, அகசி, றீகஸ், ஏன்சிலி, அமன்டா, சமந்தா, ஓலிவியா, அபி, மேகன், மடலின், மெலனி, ரோசெல், ரோஸி, ஆஷ்லி, கவிஷா, ஒபேரா, கேய்லி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் கனடாவில் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
