திரு. இராசையா பாலசிங்கம்
(ஓய்வுநிலை தாதிய உத்தியோகத்தர்-யாழ் போதனா வைத்தியசாலை)
தோற்றம்: 15 ஆகஸ்ட் 1945 - மறைவு: 11 செப்டம்பர் 2024
வவுனியா-வேலன்குளத்தைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசையா பாலசிங்கம் அவர்கள் 11-09-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா-அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சுப்பையா-கண்ணகை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
மனோன்மணி அவர்களின் பாசமிகு கணவரும்,
தயாளன், குணாளன், தயாபரன், பத்மராணி, லோகராணி ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும்,
காலஞ்சென்ற தவராசா, தெய்வேந்திரம்பிள்ளை, தனலட்சுமி, சரோஜா, சிவானந்தம், காலஞ்சென்ற தனபாலசிங்கம், கோணேசமூர்த்தி, மனோரஞ்சிதமலர் ஆகியோரின் மைத்துனரும்,
பகீரதன் (கதிரியிலாளர்-யாழ் போதனா வைத்தியசாலை), காலஞ்சென்ற பிரதீபா, சுதர்சன் (இத்தாலி), வசீகரன், கிரிதரன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யாழினி (ஆசிரியை-யாழ்/ஊர் புனித மரியாள் றோ.க.ம வித்தியாலயம்), ஜெயராசலிங்கம், வித்தியா, நிறைஞ்சனா, அபிராணி ஆகியோரின் மாமனாரும்,
அகர்ஷன், சாய்சரண், அக்ஷரா, கியூஷா, அனுஷ், லபினாஷ், ஹர்ஷிதா, லதனியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-09-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் நீர்வேலி சீவியாக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
