திரு. இராசையா பாலசிங்கம்

(ஓய்வுநிலை தாதிய உத்தியோகத்தர்-யாழ் போதனா வைத்தியசாலை)

இராசையா பாலசிங்கம்

தோற்றம்: 15 ஆகஸ்ட் 1945 - மறைவு: 11 செப்டம்பர் 2024

வவுனியா-வேலன்குளத்தைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசையா பாலசிங்கம் அவர்கள் 11-09-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா-அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சுப்பையா-கண்ணகை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

மனோன்மணி அவர்களின் பாசமிகு கணவரும்,

தயாளன், குணாளன், தயாபரன், பத்மராணி, லோகராணி ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும்,

காலஞ்சென்ற தவராசா, தெய்வேந்திரம்பிள்ளை, தனலட்சுமி, சரோஜா, சிவானந்தம், காலஞ்சென்ற தனபாலசிங்கம், கோணேசமூர்த்தி, மனோரஞ்சிதமலர் ஆகியோரின் மைத்துனரும்,

பகீரதன் (கதிரியிலாளர்-யாழ் போதனா வைத்தியசாலை), காலஞ்சென்ற பிரதீபா, சுதர்சன் (இத்தாலி), வசீகரன், கிரிதரன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

யாழினி (ஆசிரியை-யாழ்/ஊர் புனித மரியாள் றோ.க.ம வித்தியாலயம்), ஜெயராசலிங்கம், வித்தியா, நிறைஞ்சனா, அபிராணி ஆகியோரின் மாமனாரும்,

அகர்ஷன், சாய்சரண், அக்‌ஷரா, கியூஷா, அனுஷ், லபினாஷ், ஹர்ஷிதா, லதனியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-09-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் நீர்வேலி சீவியாக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர் ‎

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/09/2024 04:00)