Mr. Rasiah Indrabala
(மதுவரி உத்தியயோகத்தர்)
Date of Birth: 15 November 1977 - Deceased: 21 August 2024
யாழ். வதிரி, ஐமூலை ஶ்ரீமஹாலைப் பிறப்பிடமாகவும், மல்லாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசையா இந்திரபாலா அவர்கள் 21-08-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சைவப்புலவர் க.இராசையா-லீலாவதி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற இந்தரகுமார் (நாதஸ்வர வித்துவான)-தியாகேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,
சுதர்ஷினி அவர்களின் அன்புக்கணவரும்,
பிருத்வினின் அன்புத் தந்தையும்,
சதீஸ்வரன், கலைவாணி, கௌரிபாலா, மயூரபாலா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
சுயாதா, ஜெயகாந்தன் (அதிபரி-தாளையடி றோ.க.த.க.பாடசாலை), சுவர்ணா, சுவர்ணாங்கி (மலேசியா), தவில் வித்துவான் பாலமுரளி (ஜேர்மனி), நாதஸ்வர வித்துவான் பானுசந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தவில் வித்துவான் சிவனேசன் (மலேசியா), துவாரகா (ஜேர்மனி), அனு ஆகியோரின் சகலனும்,
காலஞ்சென்ற சதாசிவம், சாம்பசிவம் (கல்வி முகாமைத்துவ ஆலோசகர்-NIE), காலஞ்சென்ற மீனாட்சியம்மா, பூமணி ஆகியோரின் பெறாமகனும்,
காலஞ்சென்ற கெங்கதாரன், சைவப்புலவர் பாலேந்திரன், ஶ்ரீஸ்கந்ராசா, காலஞ்சென்ற நாகரத்தினம் ஆகியோரின் மருமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-08-2024 வௌ்ளிக்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் வதிரி ஶ்ரீமஹாவில் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் வதிரி ஆலங்கட்டை இந்து மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்பட்டுது.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
