திருமதி. இராசமணி கனககசபை

இராசமணி கனககசபை

தோற்றம்: 04 ஆகஸ்ட் 1940 - மறைவு: 07 ஏப்ரல் 2024

யாழ் . யூனியன் கல்லூரி பழைய மாணவனும், நட்சத்திர கிரிக்கட் வீரருமான, ஓய்வு பெற்ற கதிரியக்கவியலாளர் காலஞ்சென்ற தில்லையம்பலம் கனகசபை அவர்களின் பாசமிகு மனைவி திருமதி. இராசமணி கனககசபை அவர்கள் கடந்த சனிக்கிழமை 07-04-2024 அன்று தனது 84 ஆவது வயதில் யாழ்பாணத்தில் சிவபதமடைந்தார்.

யாழ். தையிட்டி கிழக்கு காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், பிறவுண் வீதி யாழ்பாணத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இராசமணி கனகசபை அவர்கள், காலஞ்சென்ற அதிபர் கயிலாயபிள்ளை, அமராவதி தம்பதியரின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்ற Registrar தில்லையம்பலம், வள்ளியம்மை தம்பதியரின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற திரு.தில்லையம்பலம் கனகசபை (யூனியன் கல்லூரிப் பழைய மாணவர்-கதிரியக்கவியலாளர், தெல்லிப்பழை, யாழ்ப்பாணம், கொழும்பு Lanka Hospital, Palace staff clinic Oman) அவர்களின் பாசமிகு மனைவியும்,
 
காலஞ்சென்ற Dr.பாலசிங்கம் அவர்களின் சகோதரியும்,
 
கோசலை (யூனியன் கல்லூரிப் பழைய மாணவி 88 O/L, கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி 92 A/L), எனது கல்லூரி நண்பன் மதியழகன் (யூனியன் கல்லூரி பழைய மாணவன் 90 O/L, கொழும்பு இந்துக் கல்லூரி 93 A/L), கேதீஸ்வரன் (கொழும்பு இந்துக் கல்லூரி 94 O/L, 97 A/L - Australia), கேதாரகௌரி (கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி (96 O/L, 99 A/L) ஆகியோரின் பசமிகு தாயாரும்,
 
காலஞ்சென்றவர்களான கோபாலசிங்கம், சிதம்பரேஸ்வரி மற்றும் ஆறுமுகம், லோகேஸ்வரனின் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
கொழும்பு றோயல் கல்லூரி ஆசிரியர் தமிழ்வாணி, யாழ்.பரியோவான் கல்லூரி ஆசிரியர் கிரீஷனின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
 
அன்னரின் பூதவுடல் கோம்பையன் மணல் மயானத்தில்  திங்கட்கிழமை 08-04-2024 அன்று தகனம் செய்யப்பட்து.
 
அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் யூனியன் கல்லூரிச் சமூகம் சார்பாகவும், எமது குடும்பம் சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
 
தயவுசெய்து இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
 
தகவல்: குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/04/2024 21:38)