திரு இராசநாயகம் இராஜேந்திரன்
(PHD in Agriculture Science,)
மறைவு: 30 ஜூன் 2020
யாழ் காங்கேசன்துறை குரு வீதியை பிறப்பிடமாகவும் மெல்பேன் அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் (Water Resources ) சிட்னியில் பணியாற்றியவருமான ரஜநாயகம் ராஜேந்திரன்( PHD in Agriculture Science),நடேஸ்வராக் கல்லூரிப் பழைய மாணவர் அவர்கள் 30-06-2020ம் திகதி செவுவாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற ராஜநாயகம் நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,
காலஞ்சென்ற சுந்தரம் ஞானசக்தி ரத்னசுவாதி(சிட்னி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தி(நடன ஆசிரியர்)அவர்களின் அன்புக் கணவரும்,
சஙகீதா,சாகித்தியன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவசேயனின் (சிங்கபூர்) அன்புச் சகோதரரும்,
திருமகள்(சிங்கபூர்) ராமசந்திரன் நவசக்தி(லண்டன்),சுதந்திரராஜா மற்றும் காலஞ்சென்ற
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
www.tamilthakaval.org
