திரு. இராசையா திரவியநாதன் (திரவியம்)
மறைவு: 20 நவம்பர் 2024
யாழ். சோளங்கன், கரணவாய் மேற்கை பிறப்பிடமாகவும், அச்சுவேலி பத்தமேனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசைய்யா திரவியநாதன் அவர்கள் 20-11-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசைய்யா-இரத்தினம் தம்பதியினரின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம்-பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
பாவனி அவர்களின் ஆருயிர் கணவரும்,
சுஜி, கஜா ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,
காலஞ்சென்றவர்களான திருச்செல்வம் (செல்வம்), யோகநாதன் (யோகம்) மற்றும் சரோஜாதேவி (சரோஜா), ஜெயக்குமார் (குமார் - ஜேர்மனி), ஜெயந்திமாலா, பாஸ்கரன் (சுவிஸ்), ஸ்ரீதரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிகிரிகைகள் பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
