சிவஶ்ரீ. இரத்தின மாணிக்கவாசக சிவாச்சாரியார்
(மாதகல் சாந்தநாயகி சமேத சந்திரமௌலீஸ்வரர் தேவஸ்தான ஆதீன கர்த்தர்)
மறைவு: 20 பெப்ரவரி 2025
யாழ். அளவெட்டியை பிறப்பிடமாகவும், மாதகலை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஸ்ரீ. இரத்தின மாணிக்கவாசக சிவாச்சாரியார் அவர்கள் 20-02-2025)ன வியாழக்கிழமை மதியம் 12.45 மணியளவில் சிவசாயுச்யம் எய்தினார்.
அன்னாரின் புகழுடல் அஞ்சலிக்காக அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டு, 21-02-2025 வெள்ளிக்கிழமை காலை 8:00 மணியளவில் இறுதிகிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் தகனத்திற்கு எடுத்து செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
