திரு இரத்தினசிங்கம் (பியோன் இரத்தினசிங்கம்)
(ஓய்வுபெற்ற தபால் நிலைய உத்தியோகத்தர்)
மறைவு: 04 ஜனவரி 2024
யாழ். சித்தராங்கர் வீடு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கவுந்தில் கரவெட்டியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திரு இரத்தினசிங்கம் அவர்கள் 04-01-2024 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/01/2024 05:00)
