திருமதி. இரத்தினம் தில்லையம்மா
மறைவு: 22 ஏப்ரல் 2024
யாழ். காரைநகர் பலகாட்டை பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இரத்தினம் தில்லையம்மா அவர்கள் 22-04 2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பேரம்பலம் - சிவகாமிபிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,
சுப்பர் சின்னம்மா அவர்களின் அன்பு மருமகளும்,
இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
சரோஜா தேவி (இலங்கை), பகீரதன் (பிரான்ஸ்), குணமாலா(இலங்கை), காலஞ்சென்ற பாஸ்கரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற காந்தசீலன், அம்பிகா (பிரான்ஸ்), கணேஷமூர்த்தி (இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அனுஷன், கயேந்தினி, அனுஷியா, கவினாத், ருக்ஷன், கம்சாகினி, நவயீவன், அனுஷன், கலைச்செல்வன், பிரகாஷ், ஆகாஷ், லக்ஷியா ஆகியோரின் பேத்தியாரும்,
காலஞ்சென்றவரகளான அருணாச்சலம், கந்தசாமி மற்றும் இராசலக்சுமி (லண்டன்), சதாசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
பகீதரன் (மகன்):- +33 69 502 0476
அம்பிகா (மருமகள்):- +33 74 959 6742
கோணேஸ் (மருமகன்):- +33 67 088 5672
www.tamilthakaval.org