திருமதி. இரத்தினம் தில்லையம்மா

இரத்தினம் தில்லையம்மா

மறைவு: 22 ஏப்ரல் 2024

யாழ். காரைநகர் பலகாட்டை பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, பிரான்ஸ் ஆகிய இடங்களை  வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இரத்தினம் தில்லையம்மா அவர்கள் 22-04 2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பேரம்பலம் - சிவகாமிபிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,

சுப்பர் சின்னம்மா அவர்களின் அன்பு மருமகளும்,

இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

சரோஜா தேவி (இலங்கை), பகீரதன் (பிரான்ஸ்), குணமாலா(இலங்கை), காலஞ்சென்ற பாஸ்கரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற காந்தசீலன், அம்பிகா (பிரான்ஸ்), கணேஷமூர்த்தி (இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

அனுஷன், கயேந்தினி, அனுஷியா, கவினாத், ருக்‌ஷன், கம்சாகினி, நவயீவன், அனுஷன், கலைச்செல்வன், பிரகாஷ், ஆகாஷ், லக்‌ஷியா ஆகியோரின் பேத்தியாரும்,

காலஞ்சென்றவரகளான அருணாச்சலம், கந்தசாமி மற்றும் இராசலக்சுமி (லண்டன்), சதாசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் புகழ் உடல் பார்வைக்காக Le Funérarium (83,boulevard Robert Ballanger 93420 Villepinte) இல் 25-04-2024 வியாழக்கிழமை அன்று மாலை 4.00 மணி முதல் 5.00 வரையும், 27-04-2024 சனிக்கிழமை அன்று பிற்பகல் 3.30 மணி முதல் 4.30 மணி வரையும், 29-04-2024 திங்கட்கிழமை அன்று மாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரைக்கும் வைக்கபட்டு, 30-04-2024 செவ்வாய்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் முற்பகல் 11.30 மணி வரை கிரியைகள் நடைபெற்று, பின் பிற்பகல் 2.30 மணியளவில் 95 rue Marcel Sembat 93340 viletaneuse முகவரியில் தகனம் செய்யப்படும்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

பகீதரன் (மகன்):- +33 69 502 0476
அம்பிகா (மருமகள்):- +33 74 959 6742
கோணேஸ் (மருமகன்):- +33 67 088 5672

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/04/2024 00:00)