Mr. S. Kannan
(உரிமையாளர் - சாரதாஸ், நாவலப்பிட்டி)
Date of Birth: 29 September 1972 - Deceased: 06 July 2026
இந்தியா - திருச்சி மாவட்டம் அபினிமங்கலம் கிராமம் களப்பாலுடையன் கோத்திரம் திரு. S.கண்ணன் அவர்கள் 06-07-2026 திங்கட்கிழமை அன்று மாலை 06.20 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையாபிள்ளை - சரோஜா தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற பச்சையாப்பிள்ளை - சிலம்பாயி தம்பதியினரின் மருமகனும்,
புஷ்பா (கலா) அவர்களின் அன்புக் கணவரும்,
சுவிக்ஷன், கிரஷ்திகா ஆகியோரின் அன்பு தகப்பனாரும்,
கதிர்காமநாதன், காலஞ்சென்ற ரவிச்சந்திரன் (சாரதாஸ் Stores, கினிகத்தேன), சுகுமார் (சாரதாஸ் Texties-Nawalapitiya), சுகுனா ஆகியோரின் சகோதரரும்,
சரவணராஜனின் மாப்பிள்ளையும்,
யோகநாதனின் மைத்துனரும்,
சரோஜா (தேவி), தாமரைச்செல்வி, சசிகலா (சசி) ஆகியோரின் கொழுந்தனாரும்,
காஞ்சனாதேவி, அன்னதேவி, ஜெயப்பிரியா ஆகியோரின் மைத்துனரும்,
செல்வவிநாயகம், கனகராஜ், வெங்கடேஷ் ஆகியோரின் சகலையும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-07-2026 புதன்கிழமை காலை 9.00 மணி முதல் இல- 51/1, சொய்சாகலை வீதி, நாவலப்பிட்டி இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 09-07-2026 வியாழக்கிழமை அன்று முற்பகல் 11.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1.00 மணியளவில் திருவுடல் நாவலப்பிட்டி பவ்வாகம் பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
P.புஷ்பா (கலா-மனைவி):- +94 70 222 3477
திரு. ஐ ஃப்ளை:- +94 77 320 1879
www.tamilthakaval.org
