Mr. S.M.Jeyakumar
Date of Birth: 05 April 1956 - Deceased: 20 October 2025
வத்தளை - ஹேகித்த அருள்மிக ஶ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான நிருவாக சபையின் ஆரம்பகால உறுப்பினரும், முன்னாள் உப பொருளாளருமான திரு. S.M.ஜெயகுமார் அவர்கள் 20-10-2025 திங்கட்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று வத்தளை மகிந்த மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 22-10-2025 புதன்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் கெரவலப்பிட்டிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
