திரு. S. T. இராஜரத்தினம்

(நாதஸ்வர கலைஞர்)

S. T. இராஜரத்தினம்

தோற்றம்: 30 ஜூன் 1952 - மறைவு: 11 நவம்பர் 2024

இல-420/18 கடிகமுவ போகஹமடித்த ஹாலி-எலவைச் சேர்ந்த திரு. S.T.இராஜரத்தினம் அவர்கள் 11-11-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மனோகரி அவர்களின் அன்புக்கணவரும்,

 S. T. முத்துரத்தினம் கோபி அவர்களின் சகோதரனும்,

கோபலகிருஷ்ணன், முத்துகிருஷ்ணன், நித்தியகல்யாணி, ரெங்கநாயகி (கிளி), கிருஷ்ணவேணி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-11-2024 புதன்கிழமை அன்று மதியம் 1.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் மாலை 4.00 மணியளவில் பதுளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

 ன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/11/2024 05:00)