திரு. சபாபதிப்பிள்ளை தியாகராசா

(ஓய்வுபெற்ற களஞ்சியப் பொறுப்பதிகாரி - விவசாயத் திணைக்களம்)

சபாபதிப்பிள்ளை தியாகராசா

தோற்றம்: 23 ஏப்ரல் 1935 - மறைவு: 06 ஜூலை 2025

யாழ். மாதகல் கனல் வீதியைப் பிறப்பிடமாகவும், இல-11, டச்சு வீதி, வட்டு கிழக்கு, சித்தங்கேணியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சபாபதிப்பிள்ளை தியகராசா அவர்கள் 06-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடேசு - சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

மயில்வாகனம் (சிங்கப்பூர்), மகேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

உமாதேவி (ஆசிரியை - பிரித்தானியா), அனுஷா (ஆசிரியை - யாழ். சங்கானை சிவப்பிரகாசம் மகா வித்தியாலயம்), ஜெயசீலன் (கணக்காளர்), குணசீலன் (பொறியியலாளர்) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

பாலகிருஷ்ணன் (முகாமையாளர் - NCP), ஈஸ்வரன் (ஆசிரியர் - யாழ். சுழிபுரம் விக்டோறியக் கல்லூரி), வித்தியா, நிந்துஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிஷாந்தி, நிஷாந்தன், ஆரோன், அஸ்னி, சரவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-07-2025 வியாழக்கிழமை காலை 9:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் போதி மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/07/2025 04:00)