திரு. சபாரட்ணம் இராஜதுரை
தோற்றம்: 05 ஜூன் 1947 - மறைவு: 28 நவம்பர் 2025
யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் இராசவின் தோட்டத்தை வதிவிடமாகவும் கொண்ட திரு. சபாரட்ணம் இராஜதுரை அவர்கள் 28-11-2025 வெள்ளிக்கிழமை இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் - இராசம்மா தம்பதியரின் ஏக புத்திரனும், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து - கிருஸ்ணமணி தம்பதியரின் அன்பு மருமகனும்,
வணிதா அவர்களின் அன்புக் கணவரும்,
லீலாவதி கோபாலபிள்ளை, இரட்ணாம்பாள் சுந்தரலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
மயூரன் (Singer Finance, Jaffna), சிந்துஜா (Branch Manager, Jinasena Jaffna, S. Rajathurai &Co), சுகன்ஜா (உரிமையாளர், Essar Associates-Colombo, S. Rajathurai & Co), சிவஜா (UK) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுசிலா, சிறிகாந், வினோத் (Senior Manager-BOC, Colombo), பிஷ்பதீபன் (UK) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மகிஷ்ணா (Chundikuli Girls College, Jaffna), சண்ஜெய் (St.John's College, Jaffna, அபிஷேக் (S.Thomas' College, Mount Laviniya), ஆருஷ் (UK) , ஆஷிணி (UK) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
