திரு. சபேசன் நடராசா
மறைவு: 23 ஜூன் 2024
யாழ். நல்லூர் சட்டநாதர் கோவிலடி இராஜ வீதியை பூர்வீகமாகவும், திருநெல்வேலி கிழக்கு ஆடிய பாதம் வீதியைச் சேர்ந்த திரு. சபேசன் நடராசா அவர்கள் 23-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா-நல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
மிதிலா, கலா, அசோகன், பகீரதன், கீதா ஆகியோரின் அன்புச் சகோதரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியதரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
