திருமதி. சகாயநாதன் சரஸ்வதி (சரசக்கா)

சகாயநாதன் சரஸ்வதி (சரசக்கா)

தோற்றம்: 03 நவம்பர் 1955 - மறைவு: 03 மார்ச் 2025

யாழ். நவற்கிரியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சரஸ்வதி சகாயநாதன்  அவர்கள் 03-03-2025 திங்கட்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பு - மாணிக்கம் தம்பதியினரின் அன்பு பேத்தியும்,

செல்வராசா - பூமணி தம்பதியினரின் அன்பு மகளும், அந்தோனிப்பிள்ளை - எலிசபெத் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

சதீஸ், நிருபன், மிநேச் ஆகியோரின் பாசமிகு தாயாரும்.

பாலசுப்பிரமணியம் (பாலா - கனடா), பாலேஸ்வரன் (பாலேஸ் - கனடா), பாலராஜா (அப்பன் - கனடா), பாக்யராஜா (ராசன் - கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/03/2025 05:00)