திருமதி. சகுலாரஞ்ஞனி பரமலிங்கம் (சித்ரா)

சகுலாரஞ்ஞனி பரமலிங்கம் (சித்ரா)

தோற்றம்: 11 பெப்ரவரி 1951 - மறைவு: 01 ஜூலை 2026

யாழ். அளவெட்டியைப் பூர்வீகமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சகுலாரஞ்ஞனி பரமலிங்கம் அவர்கள் 01-07-2026 புதன்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா இராமநாதன் - கமலாதேவி தம்பதியினரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான வைத்தி ஐயம்பிள்ளை - கண்மணி தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற V.I பரமலிங்கம் அவர்களின் மனைவியும்,

யசோதா, குணசீலன் (அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜயந்திராஜ் (ஐயா-கனடா) அவர்களின் அன்புச் சகோதரியும்,

தயானி (கனடா) அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 05-07-2026 ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாலை 4.30 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 77 292 3000

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/07/2026 00:00)