திரு. சாமியையா பொன்னுத்துரை சேர்வை
தோற்றம்: 13 மார்ச் 1942 - மறைவு: 01 மே 2025
மடக்கும்புற, அக்கரமலையைப் பிறப்பிடமாகவும், குடா ஓயா, ஆர்கிலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சாமியையா பொன்னுத்துரை சேவியர் அவர்கள் 01-05-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சாமியையா - அம்மணியம்மாள் தம்பதியினரின் மகனும்,
காலஞ்சென்ற வள்ளிமயில் அவர்களின் கணவரும்,
விஜயரட்ணம் இலட்சுமி யின் சகோதரனும்,
வாசுகி பிறைவாணி, சந்திரமலர், கோகிலா (ஆசிரியை - கணபதி இந்து மகளிர் மகா வித்தியாலயம், கொழும்பு-12), ஜெயசித்ரா ஆகியோரின் தந்தையும்,
ஜெகதீஸ்வரன் (முகாமையாளர் - Argly Rock Bungalow), காலஞ்சென்ற செல்வராஜா, முரளிதரன், சந்திரமோகன் (சுகனியா ஜீவலர்ஸ், செட்டியார் தெரு, கொழும்பு-11), அருணன் (அருண் டெக்ஸ், பிரின்ஸ் வீதி, கொழும்பு-11) ஆகியோரின் மாமனாரும்,
ஷர்மிளா (பான் ஏஷியா வங்கி, கொட்டாஞ்சேனை), மிதுனா, தினேஸ்குமார், லக்ஷிகா, நிரோஷ்காந் (கணக்காளர் - LK Associate), தனுஷ்குமார், சுபாகரன், சுபிக்ஷன், தக்ஷிகா, லதிஸ், லஷ்வன், அகர்ஷன், ஷர்வியாஷ், மித்ரன் ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-05-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் கொமர்ஷல் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
