திரு. சங்கரப்பிள்ளை கிருபானந்தா

சங்கரப்பிள்ளை கிருபானந்தா

தோற்றம்: 21 ஏப்ரல் 1958 - மறைவு: 26 மார்ச் 2024

யாழ்ப்பாணம் திருநெல்வேலியை பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு . சங்கரப்பிள்ளை கிருபானந்தா அவர்கள் 26-03-2024 ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை - இராசம்மா ஆகியோரின் அன்பு மகனும்,  காலஞ்சென்ற வீரகத்தி - தவமணி ஆகியோரின் அன்பு மருமகனும்,

உமாவதி அவர்களின் பாசமிகு கணவரும்,

சரண்ஜன், சஜீவன், ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

திருமதி பாலச்சந்திரன், ஜெயலக்சுமி (நோர்வே), ஆ.விவேகானந்தா (ஜேர்மனி), விபுலானந்தா (ஜேர்மனி), காலஞ்சென்ற சண்முகானந்தா (இலங்கை), சிறிரமணாந்தா (லண்டன்), தயானந்தா (இலங்கை), பிரேமானந்தா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

பாலச்சந்திரன் (நோர்வே), ரஞ்சினி (ஜேர்மனி), கண்ணம்மா, சரோஜா (இலங்கை), லலிதா (லண்டன்), வதனா (ஜேர்மனி), அன்பினி (லண்டன்), திரு . சிறிரஞ்சன் (ஜேர்மனி), அருட்செல்வம் (லண்டன்), குணசேகரம் (கனடா), கலாவதி (ஜேர்மனி), சாருமதி (லண்டன்), பகீரதி (கனடா), சுதாகரன், சிறிகரன், முரளிதரன் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு  மைத்துனரும்,

கஜதா அவர்களின் பாசமிகு மாமனாரும்,

யாஸ், லவேன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
 

தகவல்: குடும்பத்தினர்

கிரிகை:-

04-04-2024ம் திகதி வியாழக்கிழமை காலை 10:00 தொடக்கம் 13:00 வரை

இடம் :Justus- von-Liebig - StraBe 19, 50374 Erftstadt

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/04/2024 21:47)