திருமதி. சாந்தநாயகி (ராணி) கணேசபிள்ளை

சாந்தநாயகி (ராணி) கணேசபிள்ளை

தோற்றம்: 03 மார்ச் 1940 - மறைவு: 25 டிசம்பர் 2025

யாழ். கல்வயல் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், நெட்டிலிப்பாய் கோண்டாவில் மற்றும் பாமன்கடை வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும், கச்சேரி நல்லூர் வீதி, கற்பக விநாயகர் கோவிலடியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சாந்தநாயகி கணேசபிள்ளை அவர்கள் 25-12-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினசபாபதி - இராசம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற கணேசபிள்ளை (கணக்காளர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

கைலைவாசன், காலஞ்சென்ற செந்திவாசன், யாழினி, கிரிவாசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற வைத்திலிங்கம், சுந்தரலிங்ம், புண்ணயமூர்த்தி (இளைப்பாறிய பிரதி முகாமையாளர் - மக்கள் வங்கி), சத்தியவதி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விஜித்தா, சுகந்தி, சிவனிதா, பார்த்தீபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஆரூரன், அஸ்வினி, அனோஜன், ஆத்மி, கிருஷ்ணி, அபிலாஷ், சாய்விலாஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னராின் இறுதிக்கிரியைகள் 30-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் யாழ்ப்பாணம் நல்லூர் தெற்கு கற்பக விநாயகர் வீதி, இல-01 இல் அமைந்துள்ள இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/12/2025 00:00)