Mrs. Sarasananthan Yogamalar
Date of Birth: 12 November 1940 - Deceased: 01 August 2024
யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை புகுந்த இடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண் திருமதி. சரசானந்தன் யோகமலர் அவர்கள் 01-08-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி-இளையாம்பிள்ளை தம்பதியினரின் மகளும்,
காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு-யோகம்மா தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற சரசானந்தன் (முன்னாள் முகாமையாளர் நல்லூர் ப.நோ.கூ.சங்கம்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம், செல்வராசா, நடராசா (சின்னமணி), தங்கராசா (பண்டிதர்-அதிபர்), தங்கமலர், பூமலர், நேசராசா, மல்லிகாமலர் ஆகியோரின் சகோதரியும்,
சேயோன், தர்சினி (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தாட்சாயினி, கஜன் (கனடா) ஆகியோரின் மாமியாரும்,
சயானி, மயினா, ஜதுரி, சஞ்ஜித் றித்தீஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற சோதிமலர், இராஜேஸ்வரன் (கணேஸ்-கனடா), கோகிலாம்மபாள், சத்தியசீலன், மீனலோசினி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-08-2024 வௌ்ளிக்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் நீர்வேலி மேற்கு, இராச வீதியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் சீயக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
