திரு. சரவணபவன் கந்தையாபிள்ளை (சரவணை)
தோற்றம்: 08 டிசம்பர் 1949 - மறைவு: 25 ஏப்ரல் 2024
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், லண்டன்-பிரித்தானியா, ரொராண்டோ-கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சரவணபவன் கந்தையாப்பிள்ளை அவர்கள் 25-04-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையாபிள்ளை - சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை - மங் கயற்கரசி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
சங்கீதன் (மகன்):- +1 416 801 1408
எழில் (மகள்):- +1 647 524 2411
சேந்தன் (மருமகன்):- +1 416 917 2475
www.tamilthakaval.org