திரு. சரவணபவன் கந்தையாபிள்ளை (சரவணை)

சரவணபவன் கந்தையாபிள்ளை (சரவணை)

தோற்றம்: 08 டிசம்பர் 1949 - மறைவு: 25 ஏப்ரல் 2024

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், லண்டன்-பிரித்தானியா, ரொராண்டோ-கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சரவணபவன் கந்தையாப்பிள்ளை அவர்கள் 25-04-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையாபிள்ளை - சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற பொன்னுத்துரை - மங் கயற்கரசி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

குலவதி அவர்களின் பாசமிகு கணவரும்,

சங்கிதன், எழில் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சேந்தன் அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற தவபத்மசிங்கம் மற்றும் சறோஜினி, விமலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவபாலன், சுரேந்திரா, ராஜகுமார், குபேரன், நக்கீரன், ஜெயதேவி, சறோஜினிதேவி, காலஞ்சென்ற கமலாதேவி மற்றும் அமிர்த கெளரி, விஜயலக்சுமி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
 
அன்னாரின் புகழ் உடல் பார்வைக்காக 29-04-2024 திங்கட்கிழமை அன்று மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் வைக்கப்பட்டு, 30-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, தகனம் செய்யப்படும்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

சங்கீதன் (மகன்):- +1 416 801 1408
எழில் (மகள்):- +1 647 524 2411
சேந்தன் (மருமகன்):- +1 416 917 2475

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/04/2024 00:00)