செல்வி. சரோஜினிதேவி அம்பலவாணர்

சரோஜினிதேவி அம்பலவாணர்

தோற்றம்: 24 அக்டோபர் 1955 - மறைவு: 21 ஜூன் 2025

இல - 116 (160), நாவலர் வீதி யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. சரோஜினிதேவி அம்பலவாணர் அவர்கள் 21-06-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் - மாணிக்கம் தம்பதியினரின் அன்பு மகளும்,

இராசலிங்கம் (கொழும்பு), சுந்தரலிங்கம் (யாழ்ப்பாணம்), புவனேஸ்வரி (கனடா), பஞ்சலிங்கம் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

யோகராணி (கொழும்பு), சாயுத்தியதேவன் (கனடா), பாலசாந்தி (கனடா) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-06-2025 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் திருவுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/06/2025 04:00)