Mrs. Sarojinidevi Singaranathan
Date of Birth: 11 November 1948 - Deceased: 04 December 2024
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சரோஜினிதேவி சிங்காரநாதன் அவர்கள் 04-12-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற காசிப்பிள்ளை - பவளரட்ணம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா- பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
கந்தையா சிங்காரநாதன் அவர்களின் ஆசை மனைவியும்,
மலர்விழி, கயல்விழி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற கணேஷரட்ணம், நவரட்ணம் (கனடா), காலஞ்சென்றவர்களான புஸ்பராணி, யோகரட்ணம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல்டல் 06-12-2024 வெள்ளிக்கிழமை காலை 9:00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2:00 மணியளவில் இறுதிகிரியைகள் நடைபெற்று, தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
