திருமதி. சரோஜினிதேவி தம்பாப்பிள்ளை

சரோஜினிதேவி தம்பாப்பிள்ளை

மறைவு: 17 நவம்பர் 2025

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், இல-895, நாவலர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சரோஜினிதேவி தம்பாப்பிள்ளை அவர்கள் 17-11-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற யூ.டி.சி. சிவக்கொழுந்து - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் - பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தம்பாப்பிள்ளை (ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

விஜயலக்சுமி சபாரட்ணம், சிவபாக்கியம் சுந்தரலிங்கம், முத்துக்குமாரசாமி (முத்து), யோகம்மா ஶ்ரீ விக்னேஸ்வரா மற்றும் யோகநாதன் (யோகா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பசுபதி (இலண்டன்), காலஞ்சென்ற ஞானசம்பந்தன் (சம்பந்தன் - இலண்டன்), கிருபானந்தன் (கிருபா - இலண்டன்), திலகவதி (திலகா - இந்தியா), நளாயினி, சுந்தரலிங்கம் (சுந்து) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

அமிர்தா, ஆனந்தி, சுதர்சினி (சுதா), புஸ்பலிங்கம், ஏகேஸ்வரன், சுபத்திரா (சுபி) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-11-2025 புதன்ககிழமை அன்று காலை 9.00 - 11.00 மணி வரை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/11/2025 00:00)