Mrs. Sasidevi Sivakkolunthu
Date of Birth: 03 January 1963 - Deceased: 16 July 2024
யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு-15, காக்கைதீவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சசிதேவி சிவக்கொழுந்து அவர்கள் 16-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா-மீனாட்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,
திருநெல்வேலி கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற தம்பு-தங்கம்மா தம்பதியினரின் மருமகளும்,
சிவக்கொழுந்து அவர்களின் அன்பு மனைவியும்,
சஞ்சுதன், சுயந்தினி ஆகியோரின் அன்பு தாயாரும்,
குசலனின் மாமியாரும்,
பார்வதிதேவி, சாந்தவடிவேல், சுமதி ஆகியோரின் சகோதரியும்,
லோகேஸ்வரன், தயா, ஶ்ரீவீரேஸ்வரநாதன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 69/212, காக்கைதீவு, கொழும்பு-15 இல் உள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 18-07-2024 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் மாதம்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
