திரு. சதாசிவம் வேலாயுதம்
தோற்றம்: 10 ஏப்ரல் 1929 - மறைவு: 26 அக்டோபர் 2021
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பெரியவிளானை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சதாசிவம் வேலாயுதம் அவர்கள் 26-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் குஞ்சம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற லூர்தம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
கனடாவைச் சேர்ந்த பற்றிமா, அருளப்பு, வனிதம், ராசன் (குருவி- ஜேர்மனி), ஜெயமணி, செல்லம், ஜோண்சன் (பட்டு), றஞ்சினி, மேரி, அன்ரனி, அன்ரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அருளானந்தம், வசந்தன் மற்றும் ராணி, மரியதாஸ், மெத்தில்படி, சிறிவத்சன், ஸ்ரெலா, ஜீவா, டோமினிக், நிடேரா, தனுஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெயா, றேமன், உஷா, எட்வின், ஜெவித்தா, அனந், தோமஸ், டனி, யூடி, சுறேசா, நிலா, சோபனா, டினேஸ், அனுஷன், துஷான், வினோஜன், சுவித்தா, தர்ஷிகா, சியாமளா, டானியல், மெல்வின், அனிலா, றொஷான், அனிக்கா, சகானா, இஷான், அமீஷா, மகீஷா, ஐவின், ஜெனலின் ஆகியோரின் அன்புப் பாட்டனும்,
றொனால்ட், டெறிக், றேச்சல், அல்வின், றஸ்வின், கற்றீனா, நற்றானியா, மிதுஸ், மிஷா, அஜய், ஆரியன், மாரோ ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
