செல்வி சத்தீஸ்வரன் சயினகா
மறைவு: 05 செப்டம்பர் 2025
கனடா ஸ்காபுரோவை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சத்தீஸ்வரன் சயினகா அவர்கள் 05-09-2025 வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாணம் கல்லுவத்தில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், சத்தீஸ்வரன் (ஈஸ்வரன், பவான்) - சகிலா (கனடா, கல்லுவம்) தம்பதியினரின் மூத்த புதல்வியும்,
சஜின், சுஜினவி, அவர்களின் அன்புச் சகோதரியும்,
திரு, திருமதி சபாபதி, பரமேஸ்வரி அவர்களின் தந்தை வழி பேத்தியும்,
திரு. திருமதி கனகசுந்தரம் இரத்தினபூபதி அவர்களின் தாய் வழி பேத்தியும்,
ஜெயதீஸ்வரன் (ஜெயம்- இலண்டன்), விமலேஸ்வரன் (வள்ளல்-கனடா), மதிஸ்வரன் (மதி-நோர்வே) ஆகியோரின் பெறாமகளும்,
குபீந்தினி (பிரதேச சபை கரவெட்டி) அவர்களின் மருமகளும்,
பிரிதில்லா (றோகா-கனடா), பிரமில்லா (பிரேம்-கனடா) ஆகியோரின் பெறாமகளும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-09-2025 திங்கட்கிழமை கல்லுவத்தில் உள்ள இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக வல்லை இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
