திரு. செகநாதன் நல்லையா
(இளைப்பாறிய மேல் மாகாணகல்விப் பணிப்பாளர் BA,MA,Dip in Education)
தோற்றம்: 24 ஜூலை 1942 - மறைவு: 01 ஆகஸ்ட் 2021
கல்வயல் சாவகச்சேரி யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சங்கத்தானையை வசிப்பிடமாகவும் கொண்ட இளைப்பாறிய மேல் மாகாணகல்விப் பணிப்பாளர் செகநாதன் நல்லையா அவர்கள் 01-08-2021ம் திகிதி ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற செகநாதன் முத்துப்பிள்ளை தம்பதியரின் அன்பு புதல்வனும்,
காலஞ்சென்ற இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயராஜன்,ஜெயந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தவரூபி,மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-08-2021ம் திகதி திங்கட்கிழமை அன்று மு.ப.10.00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் ந.ப. 12.00 மணியளவில் சாவகச்சேரி கண்ணாப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- ந .ஜெயராஜன் மகன்- +94 76 833 2114
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/08/2021 12:18)
