Mrs. Selliah Meenatchi
Deceased: 25 April 2024
யாழ். காரைநகர் தங்கோடையை பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்லையா மீனாட்சி அவர்கள் 25-04-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்
அன்னார், காலஞ்சென்ற கந்தையா - சின்னக்குட்டி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தம்பிமுத்து - பார்வதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
செல்லையா (காரைநகர் ஆலடி ஜெமினி ஸ்ரோஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,
சோமசுந்தரம், வன்னியசிங்கம், நகுலேஸ்வரன், காலஞ்சென்ற கனகமலர் மற்றும் ஏரம்பநாதன், ஏரம்பமூர்த்தி, மகேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கெங்காதேவி, சரஸ்வதி, சுபேதினி, பிரபா, நந்தினி, கலா, சரோஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியதரப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org