திரு. செல்லைய்யா சிவபாலன்

(ஒய்வு நிலை ஊழியர் - SUN RICE வியாபார நிலையம், சாவகச்சேரி)

செல்லைய்யா சிவபாலன்

தோற்றம்: 12 ஆகஸ்ட் 1948 - மறைவு: 18 செப்டம்பர் 2025

யாழ். அல்வாய் தெற்கு ஓடையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி சங்கத்தானையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லைய்யா சிவபாலன் அவர்கள் 18-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான குலசிங்கம் - அன்னலட்சுமி தம்பதியினரின் மூத்த மருமகனும்,

சுலோசனா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி, சந்திரபோஸ், காலஞ்சென்றவர்களான சந்திரன், பூமா, உமா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குகரூபன் (பிரான்ஸ்), சிவகெளரி (பிரான்ஸ்), ராகவன் (பிரான்ஸ்), றொசாந்தன் (பிரான்ஸ்), கெங்கா (ஆசிரியர் - வித்தியானந்த கல்லூரி, முல்லைத்தீவு), பிருந்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கலைமகள் (பிரான்ஸ்), மயூரன் (பிரான்ஸ்), டயானா (பிரான்ஸ்), சுகேந்தினி (ஆசிரியர் - வித்தியானந்த கல்லூரி, முல்லைத்தீவு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கெவின், நிவேக், அபிரா, ஹர்யித், டெலுக்சன், வர்சன், அனா, ஆரி, அகில் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற சுந்தரலிங்கம், தயாளபூபதி, தேவராசா, காலஞ்சென்ற பேரின்பநாதன், விஜயகுமாரி, யோகராணி, சொர்ணலிங்கம், நடேசஈஸ்வரி, கிருபாஸ்கரன், அன்னகிருபா, குலகேதீஸ்வரி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் திருவுடல் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

முகவரி:-

இல- 403, கண்டி வீதி,
சங்கத்தானை, சாவகச்சேரி.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/09/2025 04:00)