திரு. செல்லத்துரை மகேந்திரராஜன்
தோற்றம்: 07 டிசம்பர் 1963 - மறைவு: 20 மே 2026
யாழ். வல்வெட்டி இராஐசிங்கர் வீதியைப் பிறப்படமாகவும், தற்போது பாரிஸ் - France யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை மகேந்திரராஜன் அவர்கள் 20-05-2026 புதன்கிழமை அன்று இறைவனடி அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை (ஆசிரியர்) - சிவக்கொழுந்து தம்பதியினரின் ஆகியோரின் அன்பு மகனும், சிவகுரு - பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஜெயந்தி அவர்களின் கணவரும்,
மயூரன், லக்சன், மயூரி ஆகியோரின் அன்பு தந்தையும்,
திலகராஜன் (திலகர்-இலண்டன்), காலஞ்சென்ற சௌந்தரராஜன் (சின்னத்தம்பி), வரதராஜன் (வரதன் - பிரான்ஸ்), குகலட்சுமி (வனிதா-பிரான்ஸ்), பாஸ்கரராஜன் (வல்வெட்டி), மோகனராஜன் (வல்வெட்டி), மங்களலட்சுமி (பிரான்ஸ்), ஆதிலட்சுமி (கனடா), விஜயலட்சுமி (ஹொலண்ட்) ஆகியோரின் அன்பு சகோதரரும்,
பரமகுரு (ஆசான்- ஜேர்மனி), சுபாகரன் (சுபா-ஜேர்மனி), ரகு (ஜேர்மனி) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிச்சடங்கு பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
மயூரன் (மகன்):- +33 634 238 669
மங்களா (சகோதரி):- +33 760 501 032
பரமகுரு (மைத்துனர்):- +491 573 152 4530
ரகு (மைத்துனர்):- +491 523 105 7059
www.tamilthakaval.org
