Mrs. Sellathurai Nagarathinam (Sarasu)
Date of Birth: 17 February 1937 - Deceased: 03 October 2024
யாழ். ஆவரங்கால் மேற்கு, நெல்லியோடையைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தெற்கு தோப்பை வசிப்பிடமாகவும், தற்போது வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்லத்துரை நாகரத்தினம் அவர்கள் 03-10-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பெரியதம்பி-சின்னாச்சிப்பிள்ளை தம்பதியினரின் அருமை மகளும்,
காலஞ்சென்ற இளையதம்பி-சேதுப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வபூபதி, காலஞ்சென்ற திரிபுரசுந்தரி, காங்கேயமூர்த்தி, பத்மசுந்தரி, சித்திராதேவி, ஶ்ரீதரன், காலஞ்சென்ற ஶ்ரீகுகன் சுசீலாதேவி ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 06-10-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் A.F.Raymond Funeral Directors (ரேமண்ட்) Raymond House (Senanayake Mawatha, Colombo-08) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
முகவரி:-
இல-13/9, தயா வீதி,
வௌ்ளவத்தை, கொழும்பு.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
