யாழ். வல்வெட்டி தெல்லுளுவையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்லத்துரை நாகேஸ்வரி அவர்கள் 08-11-2025 சனிக்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம் - தங்கமுத்து தம்பதியினரின் மகளும்,
சின்னத்தம்பி - மாணிக்கம் தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்புத் துணைவியும்,
சாந்தினியின் (கனடா) அன்புத் தாயாரும்,
இந்திரனின் மாமியாரும்,
துஷ்யந்தன், வாசினி, மதுசினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-11-2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 8:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 11:30 மணியளவில் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org

