திரு செல்லத்துரை நித்தியானந்தன்

செல்லத்துரை நித்தியானந்தன்

மறைவு: 23 செப்டம்பர் 2019

 பன்னாலையை பிறப்பிடமாகவும் அராலி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை நித்தியானந்தன் நேற்று (23.09.2019) திங்கட்கிழமை இறைபதம் அடைந்துவிட்டார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பரமேஸ்வரி தம்பதியினரின் சிரேஸ்ட புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம் சிவகாந்தம் தம்பதிகளின் மருமகனும்,

கலாவதியின் (ஓய்வுநிலை சிரேஸ்ட அலுவலக உதவியாளர், கலைப்பீடம். யாழ் பல்கலைக்கழகம்) அன்புக் கணவரும்,

 ஜனனி, பிரசாந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கரனின் மாமனாரும்,

பார்கவி, ராகவி ஆகியோரின் அன்புப் பேரனும்,

அருளானந்தன் (ஜேர்மனி), கிருபானந்தம் (UK), துதிபவானந்தன் (UK), மாலினி) (UK) ஆகியோரின் சகோதரனும்,

சிவபாக்கியத்தின் பெறாமகனும் ஆவார்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் நாளை (25.09.2019) புதன்கிழமை மு.ப 08.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக அராலி தெற்கு பூனாவோடை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்
 
+94 77 900 4555

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/09/2019 20:44)