திரு. செல்லத்துரை இராஜேந்திரன்
தோற்றம்: 23 டிசம்பர் 1943 - மறைவு: 10 ஏப்ரல் 2025
யாழ். காரைநகர் பலகாட்டை பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை இராஜேந்திரன் அவர்கள் 10-04-2025 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற R.K செல்லத்துரை - சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம் - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்பு கணவரும்,
ஞானேஸ்வரன் (அமெரிக்கா), அருளேஸ்வரி (பிரான்ஸ்), கௌரீஸ்வரி (அபிவிருத்தி உத்தியோகத்தர் - நல்லூர் பிரதேச சபை) ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,
கெடி பிரபாகரன் (பிரான்ஸ்), ஜெயரூபன் (அபிவிருத்தி உத்தியோகத்தர் - மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஞானம், ரிதுசன், வைஸ்ணவி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 11-04-2025 வெள்ளிக்கிழமை காலை 9:00 மணிளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் காரைநகர் நீலங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
முகவரி:-
435/16, கோவில் வீதி,
நல்லூர், யாழ்ப்பாணம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
