திரு. செல்லத்துரை கணநாதன்
தோற்றம்: 28 செப்டம்பர் 1953 - மறைவு: 29 ஜூன் 2024
யாழ்.புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை கணநாதன் அவர்கள் 29-06-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை-சிவபாக்கியம் தம்பதியினரின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான இராசரட்ணம்-செல்லம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
வசந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சகுந்தலாதேவி, மனோன்மணி, பாலச்சந்திரன், இராசலிங்கம், பத்மநாதன், செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயபிரதா, வகிதா, கரிகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரமேஸ்கரன் (கிருஸ்ணா ஸ்ரோர்ஸ் உரிமையாளர-கொழும்பு), நிதர்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காசினி, அஸ்வினா ஆகியோரின் பேரனும்,
காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு (மனேச்சர்), ஞானசூரியன் மற்றும் வசந்தா, செல்வநாயகி, தனபாலசிங்கம், காலஞ்சென்ற சரசமலர் (ராசாத்தி), புஸ்பகலா, ராணி (கலா-அவுஸ்திரேலியா), பவானந்தராணி (மணி), மகேந்திரராஜா (ஜேர்மனி) ஆகியோரின் மைத்துனரும்,
சாந்தலிங்கம் (தம்பு), கிருஸ்ணபாலன் (அவுஸ்திரேலியா), ஆனந்தரூபன் ஆகியோரின் சகலனும்,
சிவகுருநாதனின் சம்மந்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் புளியங்கூடல் சுருவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:-
புளியங்கூடல் தெற்கு.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
