Mr. Selliah Sivasubramaniyam

(முன்னைநாள் தலைவர் - நீர்வேலி வடக்கு காளி அம்பாள் தேவஸ்தானம்)

Selliah Sivasubramaniyam

Date of Birth: 14 March 1944 - Deceased: 15 March 2026

யாழ். நீர்வேலி வடக்கினைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. செல்லையா சிவசுப்பிரமணியம் அவர்கள் 15-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா - சின்னக்குட்டி தம்பதியினரின் இளைய மகனும், காலஞ்சென்ற கந்தையா - அம்மாக்குட்டி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

வசந்தாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், இராசதுரை, நாகம்மா, தெய்வானை, இரத்தினம், அன்னபூரணம், ஆறுமுகதாஸ் (மார்க்கண்டு), விஸ்வலிங்கம் மற்றும் சின்னத்தம்பி (சோமு) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

கிருபாகரன் (ஜேர்மனி), மாலதி, சுதாகரன், மைதிலி (ஆசிரியை - கிளி. பூநகரி நல்லூர் ம.வி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற துஸ்யந்தி, வசந்தினி, சிவகுமார் (உரிமையாளர் - பிரசாந் மரக்காலை - நீர்வேலி), சுவேந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சச்சிதானந்தம், சிவஞானம் (இலண்டன்), நேசமணி, காலஞ்சென்ற திருச்செல்வம், இராசம்மாள் (பிரான்ஸ்), இராசாத்தி அம்மா, காலஞ்சென்றவர்களான கௌரி, அருமைநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

துகிர்தா - ஜெயந், பிரகலாதன், தமிழேந்தி, துளசிகா, பிரியங்கா (விபுலானந்தா கிழக்குப் பல்கலைக்கழகம்), பிரசாந், பிரதீக்கா - நதீஸ்வரன், சுவிர்தன், அக்‌ஷயா, கஸ்மிதா, திவானிகா ஆகியோரின் பேரனும்,

யஸ்மீராவின் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-03-2026 வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சீயாக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

முகவரி:-

நீர்வேலி வடக்கு, குறுக்கு வீதி, நீர்வேலி.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/03/2026 00:00)