திரு. செல்வநாயகம் வேலுப்பிள்ளை

(இளைப்பாறிய எழுதுவினைஞர்)

செல்வநாயகம் வேலுப்பிள்ளை

தோற்றம்: 21 மார்ச் 1942 - மறைவு: 17 ஏப்ரல் 2025

யாழ். காரைநகர் நடுத்தெருவைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்கள் 17-04-2025 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - தங்கமுத்து தம்பதியினரின் மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை - இராசம்மா தம்பதியினரின் மருமகனும்,

மங்களேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான பேரம்பலம், இராசநாயகம் ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை, மதுரம், ஜெகதீஸ்வரி மற்றும் விவேகானந்தர் ஆகியோரின் மைத்துனரும்,

செல்வகெளரி (சத்தியா - இங்கிலாந்து), மாதங்கி (சாயி - கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,

உதயகுமரன், கரன் ஆகியோரின் ஆசை மாமனாரும், 

ஆர்த்தி, மயூரா, ஹரிஷன், ஹரிணி, ஹரித்தா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 20-04-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 - 11:00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/04/2025 04:00)