திருமதி. செல்வரத்தினம் தவமலர்

செல்வரத்தினம் தவமலர்

தோற்றம்: 17 டிசம்பர் 1933 - மறைவு: 05 செப்டம்பர் 2024

யாழ். எழுதுமட்டுவாழைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்வரத்தினம் தவமலர் அவர்கள் 05-09-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா-நல்லம்மா தம்பதியினரின் புதல்வியும்,

காலஞ்சென்ற செல்வரத்தினம் (பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபனம்) அவர்களின் அன்பு மனைவியும்,

தவச்செல்வம் (ஓய்வுநிலை தாதிய உத்தியோகத்தர்-யாழ் போதனா வைத்தியசாலை), செல்வரஞ்சன் (ஓய்வுநிலை ஆசிரியர்-யா/கைதடி விக்கினேஸ்வரா), செல்வரதி (சமுர்த்தி உத்தியோகத்தர்-யாழ்ப்பாணம்), செல்வநிதி (தாதிய உத்தியோகத்தர்-யாழ் போதனா வைத்தியசாலை) ஆகியோரின் அன்புத்தாயாரும்,

நாகலோசனி, துவாரகா, ராமகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அஜந்தன் (இலண்டன்), தேனுகா, சங்கர் (இலண்டன்), சிந்துசன் (வைத்தியர்-ஐக்கிய அமெரிக்கா), கஜானன் (பொறியியலாளர்-இலண்டன்), தனுஜன், சாருஜன், ஐஸ்ணவி (யா/இந்து மகளிர் கல்லூரி), டினோசிகன் (யாழ் மத்திய கல்லூரி), அருணன் (ஆசிரியர்-புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி), ஆர்த்திகா (வைத்தியர்-ஐக்கிய அமெரிக்கா), சுகந்தினி (இலண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற நவரத்தினம் (ஆசிரியர்) அவர்களின் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-09-2024 வௌ்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். 

முகவரி:- 

இல-72, நாவலடி லேன்,

திருநெல்வேலி.

தகவல்:- குடும்பத்தினர்

   அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/09/2024 04:00)