திருமதி செல்வரத்தினம் ருக்மணி

செல்வரத்தினம் ருக்மணி

தோற்றம்: 21 ஜூன் 1942 - மறைவு: 22 டிசம்பர் 2023

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், கனடா, கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி செல்வரத்தினம் ருக்மணி அவர்கள் 22-12-2023 வௌ்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா-மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பெரியதம்பி-செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்வரடணம் அவர்களின் அன்பு மனைவியும்,

மனோகர், மோகனசுந்தரம், காஞ்சனா, சேகர் (கனடா), மகேந்திரன் (கனடா), டக்சினி, சதீஸ்குமார் (லிபியா), ரவிசங்கர் (கனடா), புவிரஞ்சினி, செல்வகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சியாமளா, வளர்மதி, நகுலேஸ்வரன், கமலேஸ்வரி, கௌசலா, மதிவண்ணன், மஞ்சுளா, துசிமளா, ரஞ்சன், சுதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

வினோபாஜி, சங்கீதா, கயல்விழி, பிரதீபன், ஜெனிதா, கஜித்திரி, சௌதமன், லோஜனா, சஞ்சிகா, நேருசன், சஜீவ், சந்துசன், மிதுசனா, பிரஷாந், லக்சிகரன், சஜீவன், நிருஷாந், கிருஷிகா, கிஷாந், யதுசனா, கவிசனன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

துஷாந்தன், டினுஷா, லதுசன், துலக்சன், அட்சரன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரயைகள் 24-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.30 மணியளவில் இல.80/11, பருத்தித்துறை வீதி, யாழ்ப்பாணம் என்ற முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/12/2023 05:00)